அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
தாருஸ் ஸபா அமையம், SYF ,மற்றும் பாதுஷா அமையம் இணைந்து வாரா வாரம் வெள்ளிக்கிழமை கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா வளாகத்தில் Projector நிகழ்வில் இடம் பெறும் அம்சம் பின்வருமாறு..
1. நிகழ்வு சுரத்துல் பாத்திஹாவுடன் ஆரம்பமாகும்.
2. அதனைத் தொடர்ந்து இரண்டு ஹஸீதாக்கள் ஒளிபரப்பாகும்.
3. இரண்டு ஹஸீதாவினையும் தொடர்ந்து
மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் எம். ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி MA அவர்கள் கலந்து சிறப்பிக்கும் தீன்ஒளி இடம் பெறும்.
4 அதனைத் தொடர்ந்து தலை சிறந்த உலமாப் பெருந்தகையின் சன்மார்க்க சொற்பொழிவு இடம்பெறும்.
5. பயானினைத் தொடர்ந்து அறிவிக்கு ஒளி புகட்டும் சிந்தனைத் துளிகள்.
6. சிந்தனைத் துளியினைத் தொடர்ந்து அறிஞர்கள் பற்றிய வரலாறு
7. இறுதியாக ஸலவாத்துடன் நிகழ்வு நிறைவு பெறும்.
தாருஸ் ஸபா அமையம், SYF ,மற்றும் பாதுஷா அமையம் இணைந்து வாரா வாரம் வெள்ளிக்கிழமை கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா வளாகத்தில் Projector நிகழ்வில் இடம் பெறும் அம்சம் பின்வருமாறு..
1. நிகழ்வு சுரத்துல் பாத்திஹாவுடன் ஆரம்பமாகும்.
2. அதனைத் தொடர்ந்து இரண்டு ஹஸீதாக்கள் ஒளிபரப்பாகும்.
3. இரண்டு ஹஸீதாவினையும் தொடர்ந்து
மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் எம். ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி MA அவர்கள் கலந்து சிறப்பிக்கும் தீன்ஒளி இடம் பெறும்.
4 அதனைத் தொடர்ந்து தலை சிறந்த உலமாப் பெருந்தகையின் சன்மார்க்க சொற்பொழிவு இடம்பெறும்.
5. பயானினைத் தொடர்ந்து அறிவிக்கு ஒளி புகட்டும் சிந்தனைத் துளிகள்.
6. சிந்தனைத் துளியினைத் தொடர்ந்து அறிஞர்கள் பற்றிய வரலாறு
7. இறுதியாக ஸலவாத்துடன் நிகழ்வு நிறைவு பெறும்.